சிவில் பாதுகாப்பு திணைக்கள விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு சான்றிதழ் வழங்குதல் அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் 2016 மே மாதம் 03 ம் திகதி 1400 மணிக்கு பண்டாரநாயக நினைவுகூரல் தேசிய கருத்தரங்கு மண்டபத்தில் பிரமாண்டகரமாக நடைபெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 32 ஆண்டு காலமாக வரலாற்றில் முதன் முறையாக 2015 ம் ஆண்டு விளையாட்டு குழுக்களில் திறமைகளை வெளிக்காட்டிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விளையாட்டு வீர வீராங்கணைகள் 154 பேர் சிவில் பாதுகாப்பு விளையாட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.
அவர்களின் மத்தியில் 12 விளையாட்டுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக திறமையுள்ள வீர வீராங்கணைக்கு அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி அவர்களின் கரங்களால் விஷேட சான்றிதழ் வழங்கப்பட்டது.
2015 ம் ஆண்டு திறமைமிக்க வீராங்கணை – பெண் சிவில் பாதுகாப்பு 11576 ஈஏஎன் சியாமளீ
2015 ம் ஆண்டு திறமைமிக்க வீரர் – சிபாதி 91779 எப்பீசீ சம்பத்