ஹுனுபிட்டிய கங்காராம விஹாரையில் வருடாந்த புத்த ரஷ்மி வெசக் விழாவின் நான்காம் நாளான மே மாதம் 24 ம் திகதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்காக வேராக்கப்பட்டது.
கங்காராம விஹாரையிலிருந்து சீமா மாலக வரை புத்தரின் தாது பூஜை உபகாரம் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்கள், உதவி பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஷேமால் பிரநாந்து அவர்கள், சேவா வனிதா பிரிவின் மதிப்பிற்குரிய தலைவி லக்ஷ்மி பல்லேகம அவர்கள் உற்பட சிரேஷ்ட தலைவர்களின் பங்குபற்றளில் நடைபெற்றது.
பூஜை உபகார ஊர்வலத்தின் பின்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கலாச்சார பிரிவின் மூலம் கலாச்சார விழா நடைபெற்றதோடு, படை தலைமையகங்கள் மூலம் பல வெசக் கூடுகள் மக்களின் காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.