அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய மர நடுகை திட்டத்தை செயற்படுத்தும் முகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமையில் 2017.11.25ஆம் திகதி மிகிந்தலை வணக்கஸ்தல வளாகத்தில் 250 சந்தனமரக் கன்றுகள் நடப்பட்டன.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய மர நடுகை திட்டத்தை செயற்படுத்தும் முகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமையில் 2017.11.25ஆம் திகதி மிகிந்தலை வணக்கஸ்தல வளாகத்தில் 250 சந்தனமரக் கன்றுகள் நடப்பட்டன.