கிளிநொச்சி வட்டகச்சி நெல் பயிர் திட்டத்தில் அறுவடை செய்தல் நிகழ்வானது ஹிந்து கலாச்சாரத்திற்கு ஏற்ப பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 2018.01.20ம் திகதி நடைபெற்றது. விஷ்வமடு, கிளிநொச்சி, முள்ளைத்தீவு படை தலைமையகங்களில் கர்பணி தாய்மார்களுக்காக உலர் உணவு பொதியொன்று வழங்குதல்இ பிள்ளைகளுக்காக அப்பியாச புத்தகங்கள் வழங்குதலும் நடைபெற்றது.
தைப்பொங்கள் தின விழாவை முன்னிட்டு முள்ளைத்தீவு பாரதிபுரத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற கோவில் வளாகத்தினை திறந்து வைத்து கடவுள்களின் 08 படங்கள் நிருவப்பட்டுள்ளது