அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் உட்பட அமைச்சர்களின் பங்குபற்றலில் காலி முகத்திடலில் நடைபெற்ற 70வது சுதந்திர தின விழாவிற்காக சிவில் பாதுகாப்பு திணைக்கள அணிவகுப்பு மிகவும் கண்னியமான முறையில் நடைபெற்றது.