போராளி சலுகை அட்டை வெளியிடல்
''வெள்ளை புறாக்களுக்கு முதலிடம் கொடுப்போம்'' திணைக்கள குறிக்கோளின் அடிப்படையில் பாதுகாப்பு அரச அமைச்சு ருவன் விஜேவர்தன அவர்களின் வழிகாட்டளின் பேரில் செயல்பாட்டு பணியின் போது உயிரை இழக்கவூம்இ காணாமற்போன மற்றும் அங்கவீனமடைந்த போராளிகளுக்காக உருவாக்கப்பட்ட போராளி சலுகை அட்டை வெளியிடல் அதி மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் வழிகாட்டலின் பேரில் அரலியகஹ மாளிகையில் 2016.01.25 ம் திகதி நடாத்தப்பட்டது.