சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக பயிற்சி புத்தகங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான பயிற்சி புத்தகங்கள் நன்கொடை வழங்கள் கௌரவ பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர் கபிலா வைத்யரத்ன அவர்கள் மற்றும் திருமதி ஷலனி வைத்யரத்ன அவர்களின் ஆதரவின் கீழ் 2017 டிசம்பர் 22 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் உப செயலாளர், கலாநிதி என்ஜீ பண்டிதரத்ன (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி, பாதுகாப்பு உப தலைமை அதிகாரி சேவா வனிதா பிரிவின் கௌரவ தலைவி யமுனா விஜேகுணவர்தன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி லட்சுமி பல்லேகம அவர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்கள், துணை பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஷேமால் பிரனாந்து அவர்கள், அனைத்து இயக்குனர் சபையினர், அனைத்து படை / உப படை / பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் உட்பட திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிற்பாயிகள் கலந்துகொண்டனர்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் 2017 டிசம்பர் மாதம் 18 திகதி 6.30 மணியளவில் கொழும்பு-08 பொரல்லையிலுள்ள அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் மிகச் சிறந்த ரேமண்ட் விக்கிரமசிங்க ராஜகரு பிரசாதீன் அவர்களின் ஆதிக்கத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு இராணுவ லுதினன் ஜெனரல் என்யுஎம்எம்டப் சேனாநாயக்க அவர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம மற்றும் திருமதி பல்லேகம, பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர மற்றும் திருமதி ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் பிரதி செயலாளர் (பாராளுமன்ற நடவடிக்கை, கொள்கைகள் மற்றும் திட்டங்கள்), ஆர்பீஆர் ராஜபக்ஷ மற்றும் திருமதி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டனர்.
உஹன தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரி தங்குமிடம் மற்றும் சிற்பாயிகள் தங்குமிடம் 2017-12-17 திகதி பணிப்பாளர் நாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
அநுராதபுரம் றம்பேவ படை தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன், 2017.12.09ம் திகதி இரவு பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்று மறுதினம் காலை அன்னதானம் வழங்கப்பட்டது.
அநுராதபுரம் மெதவச்சி பிரதேச செயலாளர் பிரி வின் புல்எலிய கிராமம் மற்றும் கடுகெலயாவ கிராமங்களின் சிறுநீரக நோ யில் பாதிக்கப்பட்ட மக்களின் பாவனைக்காக பெரிய அளவிலான தண்ணீர் வடிகட்டி இயந்திர மொன்றை பணிப்பாளர் நாயகத்தினால் 2017.12.09 ம் திகதி மக்களுக்காக வழங்கப்பட்டது.
A new house, constructed under an initiative of the Ministry of Defence with generous contributions from a number of corporate entities was presented to a poor family of a young rape victim, during a ceremony held on 29th November 2017 at Nilsirigama, Bopitiya, . The ceremony was held under the patronage of the State Minister of Defence Hon. Ruwan Wijewardene. Secretary to the Ministry of Defence Mr. Kapila Waidyaratne PC also attended the ceremony as a special Guest of Honour.
The Civil Security Department had contributed its share by providing the necessary expertise and labour for the project and AIA Insurance Company provided financial support for the construction work.
Secretary to the State Ministry of Defence Mr. Sunil Samaraweera, Secretary to the Ministry of City Planning & Water Supply Mr. Sarath Chandrasiri Vithana, Commander of the Air Force Air Marshal Kapila Jayampathy, Director General of the Civil Security Department Mr. Chandrarathne Pallegama, senior Ministry officials, representatives of the sponsors and senior state and military officers were also present at the occasion.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய மர நடுகை திட்டத்தை செயற்படுத்தும் முகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களின் தலைமையில் 2017.11.25ஆம் திகதி மிகிந்தலை வணக்கஸ்தல வளாகத்தில் 250 சந்தனமரக் கன்றுகள் நடப்பட்டன.
சிவில் பாதுகாப்பு படையணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட பொட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி அம்பாறை மற்றும் வென்னவத்த அணிகளுக்கிடையில் 2017 நவம்பர் மாதம் 23ஆம் திகதி கொம்பனித்தெரு சிட்டி லீக் மைத்தானத்தில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு படையணிகளுக்கிடையிலான மாபெரும் இறுதிப்போட்டியிலல் வென்னவத்த அணி வெற்றியீட்டியதுடன், இராண்டாம் இடத்தை அம்பாறை அணி பெற்றுக்கொண்டது.
,yq;ifapy; Kjw; jlitahf rptpy; ghJfhg;gj; jpizf;fsj;jpd; %yk; Vw;ghL nra;ag;gl;l RHYTHM OF STARS khngUk; ,ir epfo;r;rp etk;gu; khjk; 19Mk; jpfjp khiy 0630 kzpf;F `t;nyhf; ikjhdj;jpy; eilngw;wJ.,jd;NghJ Kg;gilj; jsgjpfs; cl;gl cau; mjpfhupfs; gyu; fye;J nfhz;ldu;.