சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கிட்டத்தட்ட 40000 அங்கத்தவர்களின் சீருடை தைத்து முடிவடையச் செய்யுமாரு பணிப்பாளர் நாயகம் அவர்களின் கட்டளைக்கு இனங்க அநுராதபுரம் – றம்பேவ புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட CSD எப்பரல் நிறுவன திரப்பு பணிப்பாளர் நாயகம் சந்திரரத்தின பல்லேகம அவர்களின் வழிகாட்டலின் பேரில் மதிப்பிற்குரிய பாதுகாப்பு செயளாலர் இன்ஜினியர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களின் பேரில் 2016 ஏப்ரல் மாதம் 03 ம் திகதி நடாத்தப்பட்டது.
இவ் விழாவின் போது பணிப்பாளர் நாயகம் சந்திரரத்தின பல்லேகம அவர்கள் உதவி பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஷேமால் பிரநாந்து அவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்குபற்றினர்.