சிவலோகநாதன் வித்தியா குழந்தையின் அம்மா மற்றும் சகோதரிகளுக்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அர்ப்பணிப்பினால் வவுனியா குருமங்காட்டில் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடு மதிப்பிற்குரிய பாதுகாப்பு செயளாலர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களின் கரங்களால் திரந்து வைக்கப்பட்டது.