அதிமதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் “போதைப்பொருள் இல்லாத சுதந்திர நாடு” தேசியவேலைத்திட்டத்தில் ஐந்தாம் கட்டம் குருநாகலை மாளிகாமைதானத்தில் 2016.04.05 ம் திகதி நடைபெற்றது. அதிமதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் இந்த சிறந்த என்னக்கரு முன்வைப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பங்குபற்றியதால் கொடுக்கப்பட்டது.